ஊர்:காசி,கேதார்காட்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகேதாரீஸ்வர்
இறைவி: ஸ்ரீகேதாரகௌரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: :ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், ஸ்ரீபத்ரிநாத்
மரம்:
தீர்:
தி.நே-0700--2000
# 06-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
மாந்தாதா தினமும் விசேஷ உணவு தயாரித்து ஒருபகுதியை பிட்சையிட்டு மீதியை சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து பிரசாதமாக அருந்துவார். ஒருநாள் பிட்சைக்கு யாரும் வராததால் நைவேத்தியம் செய்ய முடியாமல் மனம் வருந்த சிவன் தோன்றி அருள். கலியில் உணவின் ஒருபகுதி கேதாரீஸ்வரர், மீதி கேதார கௌரி. அருணகிரிநாதர்- திருபுகழ்(138)- பெற்ற தலம். நாமே அபிஷேகம் செய்யலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)