ஊர்:டார்ஜிலிங்
இறைவன்:3சிவலிங்கங்கள்-ஒருங்கினைந்த மூலவடிவில்-மஹாகாளேஸ்வரர்
இறைவி:மகாகாளிதனிக்கோயில்
பிறசன்னதிகள்:
தி.நே-06-1230,16-20
தாரா-மன்னன் சந்திரசேனன் ஈசனின் நினைவாக பூஜையில் மூழ்கியிருந்ததால் எதிரிகள் தாராவை கைப்பற்றி பக்தர்களை துன்புறுத்த புரோகிதர் வேண்ட மலையுச்சியில் தோன்றி துஷ்ட அரசர்களை அழிக்க பகதர்கள் வேண்டு கோளுக்கிணங்க தோன்றிய இடத்தில் லிங்கமாக அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)