gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குடந்தை-15,மயிலாடுதுறை-25,கதிராமங்கலம்-, ஆடுதுறை-2 ஆடுதுறை-2
படம்: Sri Prananatheswarar temple_thirumangalkudi
தகவல்கள்:

ஊர்:திருமங்கலக்குடி#தி.த-92 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிராணவரதேஸ்வரர்(சு) 
இறைவி: ஸ்ரீமங்களநாயகி-4கரங்களுடன்.மாங்கல்யதாயிணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஏகாதச ருத்ர லிங்கங்கள், ஸ்ரீஅகத்திய லிங்கம், ஸ்ரீமரகதலிங்கம், ஸ்ரீஆளுயர சந்திரன்,
த.வி.மங்கள-விநாயகர் 
5நிலைராஜகோபுரம்,3நிலைமொட்டை கோபுரம்
2பிரகாரங்கள். 
தீர்-காவிரி,திருக்குளம்-மங்கள தீர்த்தம், சந்திர சூரிய 
மரம்-வெள்ளெருக்கு. கோங்கு இலவு 
மங்கள விமானம் 
தி.நே--0630-1230,1600-2030

 

சிறப்புகள்:

#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

மங்கள-விநாயகர்/  அம்பிகை/ தீர்த்தம்/ மங்கலகுடி /விமானம்-பஞ்ச மங்கள ஷேத்திரம்.

காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர்,பூமாதேவி, ஆகாஸ்வாணி வழிபாடு.

குலேத்துங்கன் மந்திரி வரிபணத்தில் கோயில் கட்ட மன்னர் அவரைச் சிரச்சேதம் செய்ய, அடக்கம் செய்ய இங்கு வந்தபோது, மனைவி வேண்ட மங்களாம்பிகை மாங்கல்ய காப்பு அருள்.புனித மாங்கல்ய சரடு தேஷம் நீங்க. பிராணனை அளித்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் பெருமான் ஸ்ரீ பிரணநாதேஸ்வரர்.

திருமணத் தடைக்கு வழிபாடு.

வருங்காலம் பற்றி சொல்ல ஏதுமில்லை என்ற காலமகரிஷியிடம் உங்கள் எதிர்காலம் பற்றித் தெரியுமா எனக்கேட்க அதிர்ந்தவர் வந்திருப்பது காலதேவன் என்பதை உணர்ந்து தன் எதிர்காலம் பற்றி அறிய அதிர்ச்சியடைந்தார். எதிர்கால பாதிப்புகளை அகற்ற நவக்கிரக நாயகர்களை வணங்க அவர்கள் அவருக்கு அதைப் போக்க அருள் புரிந்தனர்.

காலவமுனிவருக்கு தொழுநோயிலிருந்து காப்பாற்ற வரம் அளித்தனால் பிரம்மாவின் சாபமடைந்த நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்க திங்கள் கிழமை காலையில் 9தீர்த்தங்களில் ஒன்றில் குளித்து எருக்க இலையில் தயிர் சாதம் உண்டு மற்ற நாளில் விரதமும் இருந்து வணங்க தொழுநோய் தோஷம் நீக்கிய பெருமான், எனவே சூரியாணார் கோவிலுக்கு முன் இங்கு வழிபட்டு செல்ல வேண்டும்.

தன்னால் நவக்கிரக நாயகர்களுக்கு இவ்வாறு நேர்ந்தது கண்டு வருத்தமுற்ற காலமகரிஷி தன் ஆதங்கத்தை தெரிவித்து சூரியனார் கோவிலில் அவர்களுக்கும் கோவில் கட்டினார். 11லிங்க திருமேனிகள்- உடல் வியாதி உள்ளவர்கள் கார்த்திகை ஞாயிறு தொடங்கி 11 ஞாயிறு இங்குள்ள எருக்க இலையில் நிவேதம் செய்த தயிர் சாதம் உண்டால் குணம்-வரலாறு.

அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27039250
All
27039250
Your IP: 3.22.181.211
2024-04-19 08:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg