ஊர்:கீழ்சூரியமூலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசூர்யகோடீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகைஸ்ரீபவளக்கொடி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெர்ணபைரவர்,ஸ்ரீசக்திவிநாயகர்,ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீசூரியன், ஸ்ரீநாகலிங்கம்,ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1600-1900
சுக்ராச்சாரியார் இழந்த கண்ணை பெற்ற தலம். ராமர் வழிபாடு. பிரோதோஷவழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தன் வேதனையை தன் சீடன் யக்ஞ்வல்யமுனியிடம் கூற, அவர் சூரிய பகவானிடமிருந்து தான் கற்ற வேதங்கள் அனைத்தையும் வேதாக்னி யோகபாஸ்கர சக்ரத்தில் செய்து அதன் பலன்களை பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்பணிக்க அது ஓர் இலுப்பை மரமாக வளர்ந்தது. அந்தமரத்தின் கொட்டையிலிருந்து இலுப்பை எண்ணெய் எடுத்து தினமும் சந்தியா-பிரதோஷ வேளையில் வழிபட காலையில் உதித்தெழும் சூரியன் அந்த தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றார். பிரபஞ்சத்திலுள்ள சூரிய கிரகங்களின் உதயம் ஆரம்பமாகும் தலம். கண்பார்வை நோய் தீர வழிபாடு. தினமும் சூரிய ஒளி-பாஸ்கரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)