ஊர்:திருவாலங்காடு.#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவடவாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீவண்டார்குழலி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆலங்காட்டீசர், ஸ்ரீபுத்திரகாமேஸ்வரர்-தனிசன்னதி. ஸ்ரீஎமதர்மன்.
முகப்பு+5நி.சி,5நி.அ.உள்கோபுரம்
2பிரகாரங்கள்.
மரம்:
தீர்-புத்திரகாமேசுவர.
தி.நே-0700-1200,1700-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
முன்பக்கம் 5தலை பின்னால்1தலை கொண்டு முருகன் அருள். இந்திரன், அத்தீ, பரதன் வழிபட்டது. இந்திரன் விருத்திகாசூரனை கொன்ற பாவம் தீர் வழிபட்டது. பரதனுக்கு மகப்பேறு இல்லை. தெய் வழிபாடு நியமங்களை மீறாமல் வழிபட்டான். ஒருநாள் அசரீரி ஒலிக்க அதன்படி மனைவியுடன் திருவாலங்காட்டிற்கு வந்து சிவன் வலப்பக்கம் உள்ள குளத்தில் மூழ்கி ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்தார். அம்மையப்பன் காட்சிதந்து அருள். பரதன் தன்க்கு குழந்தையும் செல்வங்களும் தெய்வ நட்பும் வேண்டுமென வணங்கி வழிபட்டான். பெண் குழந்தையுடன் அனைத்தையும் அடைந்தான். பங்குனி பூசம் நீராடி வழிபடின் புத்திரபாக்யம். பாதாளநந்தி- முன்வினை பாவங்கள் அகழும். எமபயம் நீங்கும்.காரைக்கால் அம்மையார் திருவடி சேர்ந்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)