ஊர்:திருக்கோடிக்கா.தி.த-91.திருகோடிக்காவல்,வேத்ரவனம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகோடீகாஈஸ்வரர், ஸ்ரீகோடிநாதர்,ஸ்ரீகோடீஸ்வாசுவமி,வடுக பைரவர்.
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீவடிவாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவடுகபைரவர்,கரையேற்று விநாயகர்.
5நி.ராஜகோபுரம்+நி.உள்
தீர்-சிருங்கோத்பவ தீர்த்தம்,தேவி, சித்ரகுப்த,யம, வருண,குபேர,அக்னி,துர்கா,பூத,காளி,நிர்நிதி
மரம்-பிரம்பு
4கால பூஜைகள். தி.நே-0800-1200,1600-2000
#17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
1000 ஆண்டுகள் பழமை. பெரியகோயில் எனப்பெயர். செம்பியன்மாதேவி கட்டிய கோவில்.
நவகிரகங்களின் சக்தியை சிவன் ஏற்றுக் கொண்டதால் தனியாக நவகிரகங்கள் இல்லை.
சன்னதிக்கு முன்னால் எமதர்மணும், சித்ரகுப்தனும். லோககாந்த என்ற பெண்மணியின் வேண்டுகோளுக்கிரங்கி வழிபடுபவர்களை துன்புறுத்தக் கூடாது என்று சிவன் சித்திர குப்தனுக்கும் யமனுக்கும் ஆனை. யம பயமில்லை. மாயானம் இல்லாத ஊர்.
அவந்தி தேசத்து மன்னன் தன் தேசத்து வறுமை நீங்க இத்தலத்து வடுகபைரவரை வழிபட்டான்.
33 தேவர்களும், ஒருதேவருக்கு ஒருகோடி தேவதைகள் என 33கோடி தேவதைகளும் வழிபட்டு அருள். நமஹ, ஸ்வதா, ஸ்வாஹா ஆகிய மூன்று கோடி மந்திரதேவதைகளும், மித்ரர்கள். ஸுமித்ரர்கள், வஸுமித்திரகள் ஆகிய மூன்று கோடி ரிஷிகளும் வஸு, ருத்ரர், ஆதித்யர் ஆகிய மூன்று கோடி தேவர்களும் பூஜித்தமையால் திருக்கோடீஸ்வரர்.
உத்திரவாகஹினியாக ஓடும் காவிரி வெள்ளத்தில் மூழ்கிய முனிவர்களை கரையேற்ற மணலால் விநாயகர் செய்து அகத்தியர் வழிபாடு-கரையேற்று விநாயகர். அகத்தியர் இறைவனின் ஆனந்த தாண்டவ தரிசனம் பெற்றார்.
நந்தியின் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் சிறப்பு.
கா-சோலை. பஞ்ச காக்கள்.1.திருவானைக்கா, 2.திருகோலக்கா, 3.திருநெல்லிக்கா, 4.திருகுரகுக்கா, 5.திருகோடிக்கா எனப்படும்
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)