ஊர்:திருதலைச்சங்காடு. தி.தே-25 தலைச்சங்கநாண்மதியம்.:
மூலவர்: ஸ்ரீநாண்மதியப்பெருமாள்-நின்றகோலம் திருமகள்.பூமகள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதலைசங்கநாச்சியார்-தனிசன்னதி.
உ: ஸ்ரீவெண்சுடர்பெருமாள்- ஸ்ரீசெங்கமலவல்லி
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-சந்திரபுஷ்கரணி
வி-சந்திர.
தி.நே-0700-1200,1700-2000
நாள்மதியாகிய சந்திரனுக்கு சாபம் தீர்ந்த இடம். பெருமாள் கையில் உள்ள சங்கு அழகு நிறைந்தது
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.