ஊர்:கிளாங்காடு.கீழ்வெண்காடு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஜமதக்னீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீநல்லமங்காள்தேவி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பிறசன்னதிகள்:
தி.நே-
1000கைகள் பெற்ற மன்னனின் படைகட்கு ஜமதக்னிமுனி உணவுபடைக்க வியந்தமன்னன் காரணமான காமதேனுவை தரகேட்க, மறுத்த முனியை சிரச்சேதம் செய்து மனைவி ரேனுகா தேவியை 21முறை வாளால் குத்த, அருளால் மகன் வரும் வரை உயிரை தக்கவைத்து பரசுராமரிடம் கூறி உயிர்நீத்தார். 16-ம் நாள் காளியாக அவதாரம். மகனுக்கு மழு ஆயுதம்-21 தலைமுறைக்கு மன்னனின் சத்ரியவம்சத்தை கருவறுக்க சபதம். நிறை வேறியபின் தந்தை வழிபட்ட லிங்கத்திற்கு ஆலயம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)