ஊர்: தும்பைப்பட்டி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கரலிங்கேஸ்வரர்
இறைவி:ஸ்ரீ கோமதியம்மாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர்,ஸ்ரீசங்கரநாராயணர்,ஆதி திரிசூல சன்னதி,,ஸ்ரீநாகர், ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீநவகிரகங்கள்.
மரம்: வில்வம்
தீர்:
ஒருகாலபூஜை தி.நே-1100-1230,மற்ற நேரங்களிலும் தரிசிக்கலாம்(ஏற்பாடுகள்)
300 வருடங்களுக்கு முன்சங்கரன் கோவிலில் இருந்து பிழைப்பு தேடி இங்கு குடும்பத்துடன் வந்த வேடருக்கு வயல் வெளிகளில் மிருகங்களால் பயிர்கள் நாசமாவதைத் தடுக்கும் காவல் வேலை தரப்பட்டது. அவர்தினமும் தன்னிடமிருந்த வேலை நட்டு அதை வழிபட்டபின்னரே தன் தொழிலை ஆரம்பிப்பார். நாளடைவில் மக்கள் வந்து அந்த வேலை வழிபட ஆர்ம்பித்தனர். ஓர்நன்னாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கரகோவில் போல் இங்கும் கோவில் கட்ட தீர்மானித்து கட்டப்பட்டதே இக்கோவில்.
27நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)