ஊர்:அம்பாசமுத்திரம்.#அம்பை.பெரியகோவில்,ஆற்றுக்கோவில்,அக்கரைக்கோவில், எரிச்சாவுடையார்கோயில்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிநாதர்(சு). ஸ்ரீஎரிச்சாண்டாவர், ஸ்ரீதிருப்போத்துடைஸ்ரீயபட்டாரகர், ஸ்ரீவேழுபுரீச்சுவரர், ஸ்ரீஅம்பைநாயகர்,
இறைவி: ஸ்ரீவிசாலாட்ஸ்ரீசி, மரகதாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகோகிலேச்சுவரர்- ஸ்ரீமரகதவல்லி. ஸ்ரீசொக்கநாதர்- ஸ்ரீமீனாட்சி
7நிலைராஜகோபுரம்.
2பிரகாரங்கள்
தீர்-7(தேவி,சாலா,தீப,காசிப,புழுமாறி,கோகில,முக்குண்ட)
மரம்-நெல்லி
தி.நே.0600-1200,1600-2000
#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04634-253921
1000 ஆண்டுகள் பழமை. தனது வறுமைக்கு கன்னட அந்தனர் அளித்த பிரம்பிலிருந்த பொற்காசுகளை (அரசரின் பாவங்களை பெற்றுக்கொண்டதற்கு அளிக்கப்பட்ட பொன்) தனதாக்கிக் கொண்ட சிவாச்சாரியார், அந்தனர் திரும்ப கேட்கும்போது மறுக்க, அந்தனர் மன்னனை நாட, சிவாச்சாரியார் சிவனை தனது சக்தியால் ஒரு குடத்தில் எழுந்தருளச் செய்து புளிய மரத்தடியில் புதைத்து பொய் சத்தியம் செய்யதுணிய, அந்தனர் கனவில் உண்மை தெரிய, சிவச்சாரியார் புளியமரத்தினை கட்டிக்கொண்டு சத்யம் செய்ய வேண்ட சிவாச்சாரியார் ஜோதியில் சாம்பலானார். அந்தனர் வேண்டு கோலுக்கிணங்க மீண்டும் உயிர்த் தெழுந்தார்-எரிச்சாண்டவர். காசிபமுனி வழிபட்டது-காட்சி-காசிநாதர். 4புறாவும், ஒரு கழுகும் சாபவிமோசனம். குயிலாக மாறிய கந்தர்வன் சாபம்,பரன் அரசனின் சரும நோய் நீங்கிய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)