ஊர்:அன்பிலாந்துறை, அன்பில்#கீழ்அன்பில்,தி.த-111
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசத்யவாகீஸ்வரர், ஸ்ரீபிரம்புரீஸ்வரர்(சு) ஸ்ரீஆலாந்துறையார்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
த.வி.செவிசாய்த்தவிநாயகர்
5நிலைராஜகோபுரம்.
மரம்-ஆல்
தீர்-சந்திர/சிவ.
தி.நே-0600-1130,1600-2000
.
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
வாகீசமுனி, பிரம்மா வழிபட்டது. சம்பந்தர் பாடலை கேட்க செவிசாய்த்த விநாயகர். தூணில் பாம்பின் வால் கல்லில் நுழைந்து வந்தது போலவும், ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டது போலவும் சிற்பங்கள்.அப்பர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)