ஊர்:திருப்பழுவூர்.தி.த-109+மு கீழப்பழுவூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவடமூலேஸ்வரர்(வடம்-ஆல்) ஸ்ரீயோகவனேஸ்வரர்,ஸ்ரீஆலந்துறையார்
இறைவி: ஸ்ரீஅருந்தவநாயகி.ஸ்ரீயோகதபஸ்வினி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபசுபதீஸ்வரர்.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை.
த.வி.நிருத்தவிநாயகர்.
3நிலைராஜகோபுரம்.
மரம்-ஆல.
தீர்-பிரம,கொள்ளிடம்.
தி.நே-0700-1200,1700-2000
பழு-ஆல். அம்பிகை தவம்-யோகவனம். பரசுராமர் தாயை கொன்ற பழிதீர வழிபாடு. உமை, பிரம்மா, திருமால், இந்திரன், அகத்தியர், சந்திரன், வசிட்டர், காசிபர், வியாசர் வழிபட்டது. கயமுகசூரனை அழித்தபின் விநாயகர் ஆனந்தநடனம், பங்குனி விழா. பங்குனி- 18 காலை 0630க்கு சூரியன் கதிர்கள் லிங்கத்தின்மீது.பரசுராமர் தாயைக் கொன்ற பாவம்தீர தவம். மணல் லிங்கம். கோவிலருகில் குருக்கள்.ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)