ஊர்:அரூர்.அரியூர்,அரிபுரம் வன்னியாற்றங்கரை
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:வன்னீஸ்வரர், ஸ்ரீவருணீஸ்வரர்.
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: 2நந்திகள்,
மரம்: வில்வம்
தீர்: வாயு,வருண
தி.நே-0700-1200,1700-2000
அகத்தியர் குடில் அமைத்து லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. இராமணவதம் முடிந்து ராமர் அயோத்தி சென்று கொண்டிருந்த தேர் இங்கு நின்றுவிட காரணம் புரியாமல் தவித்தவருக்கு அகத்தியர் இராவணனைக் கொன்ற தோஷம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. தீர்த்தமலை சென்று தீர்த்தகிரீஸ்வரரை வழிபடச் சொன்னார். தங்கள் ஆற்றலை இழந்த வாயுவும் ,வருணனும் அகத்தியர் தவமிருந்த குடிலுக்கு வந்து அவரிடம் தங்களின் பாவத்தைப் போக்க உதவுமாறு வேண்ட அகத்தியரின் வேண்டு கோளுக்கு சிவன் செவி சாய்த்து அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடினால் பாவம் தீரும் என்றார். அதன்படி நீராட அவர்கள் பாவங்கள் தீர்ந்தது.. ஒரே தீர்த்தம்-வாயு, வருண் என இரண்டும் சேர்ந்தது. ஒரு பகுதியில் உள்ள மீன்கள் மற்றொரு பகுதிக்குப் போவதில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)