ஊர்: செட்டிக்குறிச்சி, பெருந்துவளி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவெற்றீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிருவடீஸ்வரி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசுப்ரமண்யர் -வள்ளி தெய்வானை, ஸ்ரீபிரதோஷ சுவாமி
மரம்: வில்வம்
தீர்:
சிவ ஆகமம்-2 கால பூஜைகள், தி.நே-0900-1130,1800-2000
கி.பி.1218-ல் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கட்டிய கோவில். ராமநாதபுர சமஸ்தான நிர்வாகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)