ஊர்: அத்தாணி
மூலவர்: ஸ்ரீரங்கநாதர்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், வேம்பு-அரச மர ஸ்ரீநாகர்கள், ஸ்ரீஆஞ்சநேயர்
தீர்: வானியாறு மரம்:மா,வில்வம் தி.நே-0630-12,1630-2000
பொன் பொருளோடு இரவு நேரத்தில் இப்பகுதியில் சென்ற செல்வந்தர் ஒருவரை திருடர்கள் சூழ என்ன செய்வது என்று தெரியாமல் பெருமாளே எனக்கூவியபோது குதிரைமேல் ஒரு வீரன் கையில் சவுக்குடன் வந்து திருடர்களைத் துரத்தினான். நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்டதற்கு அருகில் இருந்த இடத்தைக் காட்டி மறைந்தார். அது பொருமாள்தான் என்று நம்பிய செல்வந்தர் இந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டினான். கொங்கு மன்னன் அரிகேசரி வர்மன் தினமும் ரங்கநாதரை தியானித்து வந்தான். திருப்பணி செய்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: