ஊர்: அத்தாணி, ஓடைமேடு#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசந்திரசேகரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாதேஸ்வரன், ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீமுருகன், ஸ்ரீநர்த்தனவிநாயகர். ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீமகாவிஷ்ணு,
மரம்:
தீர்:
தி.நே-07-11,17-1930
#-24-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சடையப்பர் என்ற விவசாயி மேய்ச்சலுக்கு விட்ட பசுவை புலி தாக்க சடையப்பர் புலியுடன் சண்டையிட்டு புலியைத் துரத்தினார். ஆனால் பலத்த காயத்தினால் அவரும் பசுவும் இறந்தார்கள். அந்த இடத்தில் மேடைகட்டி ஓடையிலிருந்து ஓர் கல் பிரதிஷ்டை. பின்னர் சிலைவடிவில் சந்திரசேகரரையும் ஆனந்தவல்லியையும் பிரதிஷ்டை.
சர்ப்பதோஷ மற்றும் திருமணத்தடை யுள்ளவர்கள் செவ்வரளி, சம்பங்கி, செவ்வந்தி மாலை சார்த்தி வழிபாடு.
லிங்கத்தின் பின்னால் சிவ பார்வதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)