ஊர்:அவிநாசி#.தி.த-259+மு.திருபுக்கொளியூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர்(சு), ஸ்ரீஅவிநாசீஸ்வரர்,ஸ்ரீஅவிநாசிநாதர், ஸ்ரீபெருங்கேடிலியப்பர்
இறைவி:ஸ்ரீகருணாம்பிகை,ஸ்ரீபெருங்கருணைநாயகி.:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,பாலதண்டபாணி,செந்தில்நாதன் ,ஸ்ரீசிவலிங்க சித்தர்(தங்கமீன் சித்தர்)
7நி.100'ராஜகோபுரம்+5நிராஜகோபுரம்
மரம்-பாதிரி,மா.
தீர்-காசிக்கிணறு,நாககன்னி,ஐராவத,
தேர்விழாமிகச்சிறப்பு. தி.நே-0700-1200,1600-2000
#27122006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(9)
தொலைபேசி-04296-273113
விநாயகர், பாதிரி மரத்து அம்பாள் பின் சுவாமி தரிசனம் சிறப்பு. முருகன் சந்நிதி சிறப்பு. ஞான-காலபைரவர் உள்பிரகாரத்தில் சிறப்பு. துர்கை தனி சன்னதி.
முதலை வாயிலிருந்து அப்பாலகனை மீட்டுக் கொடுத்த பின்னரே தான் அவநாசியப்பர திருவடியைப் பணிவேன் என்று உறுதி கொண்டு மனதை ஈசனிடம் நிறுத்தி முதலை முன்னே விழுங்கிய குழந்தையை மீளக் கொண்டு வரும்பொருட்டு “ஏற்றான் மறக்கேன்.... “ எனத் தொடங்கும் தேவாரப் பாடலை சுந்தரர் பாட ஆரம்பித்தார். நான்காவது பதிகம் பாட் ஆரம்பித்ததும் பெரும் மழை பெய்ய வறண்டிருந்த குளம் நீர் நிறைய தாமைரை பூக்க முதலை கரையை நெருங்க உருத்திரன் தாதுவை உண்டு பண்ண பிரம்மன் உருவத்தை உருவாக்க எமன் உயிரைக் கொடுக்க திருமால் உடலை வளரும்படி செய்ய புதல்வனை மூன்றாண்டுகள் வளர்ச்சியுடன் உமிழ்ந்து மறைந்தது முதலை. தேவரும் மூவரும் பூமாரி பொழிந்து வாழ்த்தினர்.முதலையுண்ட பாலனை மீட்ட ஏரி-சுந்தரர் சன்னதி அருகில்
1200ஆண்டு பழமையானது. விநாசி- பெருங்கேடு, அவிநாசி-கேடு இல்லாமல் செய்வது. ருத்ர தாண்டவம் ஆடும் இறைவனைக் காண 1000 ஆண்டுகள் அன்னை தவமிருந்த தலம். தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் இத்தலத்தில் ஒளிந்து கொண்டதால் திருப்புக்கொளியூர். காசித்தலத்தின் மூல லிங்கத்திலிருந்து ஒரு வேர் முளைத்து தெற்கே ஓடி இங்கு முழைத்தது- அவிநாசியப்பர்.
சுந்தரர்-பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(139)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)