ஊர்:ஐயங்கார்குளம்
மூலவர்:சஞ்சீவிராயர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீராமர்-சீதா,லட்சுமணன்.
மரம்:
3நிலைராஜகோபுரம்.
3பிரஹாரங்கள்
தீர்-லட்சுமிசரஸ்/ஐயங்கர்குளம்133ஏக்கர்,நடவாவிக் கிணறு
தி.நே-0700-0900
சஞ்சீவகரணி, விசல்யகரணி, சந்தானகரணி மூலிகைகள் நிறைந்த திருபாற்கடலில் உள்ள சந்திரா மலை பகுதியை பெயர்த்து வரும்போது ஆஞ்சநேயர் தங்கி தோள் மாற்றி எடுத்துச் செல்லும்போது விழுந்த பகுதி. 80' நீளமும் 30' அகலமும் 21 படிகளும் கொண்ட நடவாவிக்கிணறு சிறப்பு. சித்ரா பௌர்ணமியன்று இக்கிண்ற்று நீர் வெளியேற்றப்பட்டு காஞ்சி வரதராஜ பெருமாள் கிணற்றுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்கின்றார். விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் கோவில், கோவிலின் பின் புறத்தில் 133 ஏக்கர் பரப்பளவு ஏரி போன்ற குளம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)