ஊர்:ஆப்பக்கூடல்.பவானியாற்றின்கரை # +பெ:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி , ஸ்ரீஞானம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஞான விநாயகர், ஸ்ரீமுருகன் - வள்ளி,தெய்வானை, ஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன். ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி தனிசன்னதி.
மரம் வன்னி.
தீர்-வானி நதி, சிவதீர்த்தம்.
தி.நே-0630-1230,1630-2030
#-24-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
200 ஆண்டுகள் பழமை. ஆடு மாடு மேய்த்தல் முக்கியத்தொழில். ஆ- பசு, கூடி மேய்ந்ததால் ஆவுகூடல் மருவி ஆப்பக்கூடல் என்றானது. வன்னி மரத்தடியில் பிரம்மா. சந்திரன் சாபம் தீர்ந்த தலம். தூண்களில் சிற்பங்கள் சிறப்பு. கோவில் வளாகத்தில் வரதராஜ பெருமாளுக்கு தனிசன்னதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)