ஊர்:பூண்டி.சேயாற்றின்வடகரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரைகண்டேசுவரர்-ஷோடச லிங்கம்-
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசித்தி-புத்திவிநாயகர்.ஸ்ரீவேணுகோபல்சாமி-ராதா,ருக்மணி. ஸ்ரீஆடவல்லான்சன்னதி,ஸ்ரீஅதிகாரநந்தி.
நுழைவாயில்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சப்தகரைகண்டம்-6/7. வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். நரிபூசித்த தலம். அகத்தியரின் கோபத்திற்கு ஆளான சிவனடியார்கள் நரியாகி கரைகண்டேசுவரரின் அருளால் விமோசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)