ஊர்: சிறமடம்
மூலவர்: ஸ்ரீகுடமுருட்டி பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீநாகராஜா.
மரம்:
தீர்:
தி.நே-0800-1000,விசேட தினங்களில்0600-1800
1200 வருடங்கள் பழமை.சேர மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் பாண்டியர்களால் புணரமைக்கப் பட்டது.
தலவரலாறு- தினமும் மலை உச்சிக்கு சென்று பெருமாளுக்கு பூஜை செய்து வந்த அர்ச்சகர் தன் வயோதிகத்தின் காரணமாக நாளைமுதல் உனக்கு நான் மேலே வந்து பூஜை செய்ய மாட்டேன் என்று விடை பெற்றார். அன்றிரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி வருத்தப்படாதே நீ மேலே வைத்த குடம் கீழே அடிவாரத்தில் இருக்குமிடத்தில் கோவில் கட்டச் சொல்லி மன்னனிடம் சொல் என்றருளி மறைந்தார் வெளிமலை குடம் உருட்டி மலை என்றானது.குடமுருட்டி பெருமாள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)