ஊர்: கடலூர்
மூலவர்: ஸ்ரீவரதராஜபெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபெருந்தேவிதாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: கருடநதி(கெடிலநதி)
தி.நே-0700-1130,17-2000
கருடதலம் எனப் பூஜிக்கப்படும் புண்ணியத் தலம். மாசி மக உற்சவத்தின்போது திருக்கோவிலூர் பெருமான் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரி கண்டருள எழுந்தருளும்போது இக்கோவிலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)