ஊர்: கூகையூர் # நிவா என்கிற வெள்ளாறுவடகரை .குகையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்.பொன்பரப்பியஈசுவரமுடையார்
இறைவி: ஸ்ரீபெரியநயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருமால்-ஸ்ரீதேவி,பூதேவி,ஸ்ரீஜேஷ்டாதேவி. ஸ்ரீபிரதோஷநாயகர், ஸ்ரீஆதிஅம்மன்,ஸ்ரீஆதி பெரியநாயகி. ஸ்ரீபிரதோஷ நாயகர், ஸ்ரீநடராஜர்,
3பிரகாரங்கள்
மரம்-நெல்லி. மகாவில்வம்
தீர்:
தி.நே.0600-1200,1700-2000
# 15-05-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கூகையூர் பஞ்சசிவத்தலம் . ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு)..குறுநில மன்னன் கூகை ஆண்டதால் கூகையூர். உறிய மரியாதை தராமல் இந்திரனால் அவமானப்படுத்தப்பட்ட வியாழன் தேவர்களின் குரு இந்திரசபையிலிருந்து வெளியேறி அருவமாக இருந்த போது நீவா நதியில் நீராடி சிவனைத் தொழுது தன் குறைபோக்க வேண்டினார். குரு-பொன்னன் வழிபட்டதால் பொன்பரப்பிய ஈசன். வசிஷ்டமுனி பிரதிஷ்டை. குபேரஸ்தானம்- சிறப்பு கருவூலம். மேல்விதானம்-20x20 சதுரம்- 9x9=81 சதுரங்கள். பிரதோஷநாயகர் கற்சிலை- சிறப்பு. அம்மன் ஆலய வெளிசுவற்றில் 108 லிங்கங்கள் பொறிக்கப்பட்டு அவற்றின் முன் மீனாட்சி மற்றும் ஜீவராசிகள் வழிபடும் சிற்பங்கள் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)