ஊர்:கூகையூர் # நிவா என்கிற வெள்ளாறுவடகரை .குகையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஐந்தெழுத்துநாதர்,பஞ்சாட்சரநாதர்
இறைவி: ஸ்ரீஒப்பில்லாத அம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீதிருமூலச்சித்தநாதர்தனிசன்னதி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தி.நே.0700-1200,1700-2000
# 15-05-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு). பஞ்சபூத ஆகாயத்தலம், குறுநில மன்னன் கூகை ஆண்டதால் கூகையூர். நமசிவாய என 5எழுத்தை திருநாமமாக கொண்ட கோவில். சித்தநாதர் தன் தவ வலிமையால் நாகம் கடித்து இறந்த சிற்பியின் மகனை உயிற் பிழைக்க வைத்த தலம்.சித்தநாத ஜீவசமாதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)