ஊர்:கோயம்புத்தூர்,கோவை,ராஜவீதி.#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீராமலிங்கேஸ்வர்
இறைவி: ஸ்ரீசௌடாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅஷ்டலட்சுமி, ஸ்ரீசப்தகண்ணியர்கள்,ஸ்ரீகாயத்ரிதேவி,ஸ்ரீதுர்கை,ஸ்ரீமகாவிஷ்னு-ஸ்ரீதேவி,பூதேவி.ஸ்ரீநடராஜர்-சிவகாமி
3நிலைராஜகோபுரம்.
3காலபூஜை
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#15032007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-0422 2479070
உயிர்களுக்கு ஆடை உண்டாக்க படைத்த மனு இயற்கையடைய சிவனால் தோற்றுவித்த தேவலனிட மிருந்து திருமாள் அளித்த உந்திக்கமல நூலை திருட அரக்கர்கள் தேவலனை கொல்ல வரும்போது அன்னை சௌடாம்பிகையாக அருள். விஜயதசமி-சிறப்பு. சூட-கீரீடம், கிரீடம் அனிந்த அம்பிகை. 1,20,000 அமெரிக்க டைமன் கற்களால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்- சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)