ஊர்:புலியகுளம்
மூலவர்:ஸ்ரீமாரியம்மன்-நான்கு கரங்களுடன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீதேவேந்திரன், ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீசனிபகவான் ஸ்ரீமகாகாளியம்மன்(துர்க்கை), ஸ்ரீநவநாகர்
மரம்:
தீர்:
தேர்த்திருவிழா
தி.நே-0600-1200,1600-2100
சிறப்புகள்:
அம்மன்குளம் நீர் நிலையை ஒட்டி புலிகள் வாசம் செய்ததால் புலியகுளம் என்றானது.
இந்திரவிழா சிறப்பு.
நாக தோஷ பரிகாரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)