ஊர்:தேவிகாபுரம்,கனககிரி+மு.பொன்மலைஅடிவாரம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகாமேஸ்வரர்
இறைவி: :ஸ்ரீகோகிலாம்பாள்.:ஸ்ரீபெரியநாயகியம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: 6'உயர :ஸ்ரீஅதிகாரநந்தி, :ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.மயில்மீது,
7நி.ராஜகோபுரம்-150'.3பிரகாரங்கள்.
மரம்:
தீர்-சிவகங்கை,நவகிரக,அக்னி,தேவர்அடியார்,சீயன்குளம்.
தி.நே-0700-1200,1700-2000
பங்குனி,தை, திருவிழா. அம்மன் இங்கிருந்து ஈசனை வழிபட்டது. மதிலகளில் அழகிய சிற்பங்கள்-அதிகார நந்தி, அன்னவாகனத்தில் பிரமன் சரஸ்வதியுடன், பன்றியை வேடையாடும் நாய்கள்.திருமணத்தடை நீங்க வழிபாடு
வரை படம்: விரிவாக்கு(enlarge)