ஊர்:திருவாய்மூர்.தி.த-241,லீலாஹாஸ்யபுரம்,வாய்மையூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாய்மூர்நாதர்(சு)
இறைவி: ஸ்ரீஷீரோபவசனி, ஸ்ரீபாலின்நன்மொழியாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீதியாகராஜர்- ஸ்ரீநீலவிடங்கர். ஸ்ரீவேதாரண்யேஸ்வரர்,ஸ்ரீநடராஜர் அட்டனைக்காலிட்டு அமர்ந்தநிலையில், ஸ்ரீகணபதி, ஸ்ரீகந்தன், ஸ்ரீகஜலட்சுமி, அஷ்டபைரவர், ஸ்ரீ விரல்காட்டிய விநாயகர்
3நிலைராஜகோபுரம்.
தீர்-சூரிய,பாபமேகபிரசண்டமாருத.
மரம்-பலா.
தி.நே-0700-1200,1700-2000
சப்த நீலவிடங்க-கமல நடன தலம்-1/7. மரகத லிங்கம். ரத்ன சிம்மாதனம்.
பங்குனி-சூரியன் வழிபாடு-பாஸ்கரத் தலம்.
வாய்மூரில் இருப்போம் தொடர்ந்து வா என அப்பருக்கு உணர்த்திய சிறப்பு.
நவகிரகங்கள் ஒரே வரிசை. பிரம்மாதி தேவர்கள் பாவம் நீங்கியது.
காசிக்கு இணையாக ஆனந்தபைரவர், அகோரபைரவர், உத்தண்ட பைரவர், பாலபைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், காலபைரவர், ஈசான பைரவர் என அஷ்டபைரவர்கள் வீற்றிருக்கும் தலம்.
தேவேந்திரன்,வால்மிகி முனிவர்,பரந்தகச் சோழன் வழிபட்டது.
அப்பர் பெருமானுக்கு காட்சி தந்த தலம்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். வைகாசி விசாகம் தொடங்கி பத்து நாள் பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)