ஊர்:வலிவலம்.தி.த-238+மு முந்நூற்று மங்கலம், கொன்றை வனம், வில்வ வனம், எகச்சக்ரபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஇருதயகமலநாதேஸ்வரர்,ஸ்ரீமணத்துணைநாதர்
இறைவி: ஸ்ரீவாளையங்கண்ணி,ஸ்ரீஅங்கயற்கண்ணி,ஸ்ரீமழயென்கண்ணி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்
3நிலை ராஜகோபுரம்-மாடக்கோயில்.
தீர்-சங்கர
மரம்-புன்னை
தி.நே-0700-1200,1700-2000
வலியன் வழிபட்டது- வலிவலம். சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனி, அருணன், கோச்செங்கட்சோழன் பூசித்த தலம்.
16படிகள் 16பேறுகள் பெறலாம் என்ற தத்துவம்.
சூரியனின் ரதம் ஒரே சக்கரம். தேர் கோவிலைச் சுற்றி பதிந்த தடத்தில் குளம்.
இதயநோய்க்கு வழிபாடு, சித்திரையில் பெருவிழா.அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)