ஊர்: கோயமுத்துர்-கணபதி:
மூலவர்: ஸ்ரீவேணுகோபாலசுவாமி- ருக்மணி சத்யபாமா- நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெங்கமலவல்லித்தாயார்.
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசந்தான கிருஷ்னன்,
மரம்:
நவகிரகங்கள்.
5நிலை ராஜகோபுரம்
தீர்:
ஆகமம்: பஞ்சராத்ர
:தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
400 ஆண்டுகள் பழமை. கருடாழ்வார் தலையில் அஷ்ட நாகங்கள்.-வழிபடின் தோல் வியாதிகள் தீரும். ஆஞ்சநேயருக்கு மட்டைத்தேங்காய் வழிபாடு. சந்தான கிருஷ்னன்-வழிபாடு-குழந்தைப்பேறு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: