ஊர்: பாரியூர்# பழனங்கள்(வயல்வெளி),பெரும்பழனாபுரி,பராபுரி
மூலவர்: ஸ்ரீபாரியூரம்மன்.ஸ்ரீகுண்டத்துகாளியம்மன்-8கரங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:ஸ்ரீசின்னம்மன்.
பிறசன்னதிகள்:ஸ்ரீமகாமுனீஸ்வரர், ஸ்ரீகல்யாணவிநாயகர். ஸ்ரீசப்த கன்னியர்கள், ஸ்ரீவிநாயகர்-நாகர்கள், ஸ்ரீபொங்காளியம்மன், ஸ்ரீசித்திவல்லபகணபதி, ஐந்துநிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1600-2000 அபிஷேகம்-0615,1115,1700
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)
தொலைபேசி-04285-222010
2000 வருடங்கள் பழமை. கடையேழுவள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம்.
பில்லி, சூன்யம், பேய், பிசாசு தொல்லைகள் விடுபட வழிபாடுதிருமணமாகாத பெண் அம்மனை வேண்டி பூக்குழி இறங்கு வழிபட சில நாளில் திருமணம் நடந்தது. வெகு காலமாகியும் குழந்தைபேறு இல்லை. கணவனுக்கு வேறு பெண் பார்க்க ஆரம்பித்தனர். மனம் உடைந்த பெண் இனி வாழ்ந்து பயனில்லை என கோவிலில் குண்டத்தின் நடுவில் குதிக்க காளி தோன்றி ஆட்கொண்டு உனக்கு நாகதோஷம் இருக்கிறபடியால் ஒன்பது வெள்ளிக்கிழமை கோவிலில் பாலாபிஷேகம் செய் என்றார். அதன்பின்னர் அவளுக்கு மழலைச் செல்வம் உண்டானது. குண்டத்தில் தோன்றியதால் குண்டத்துக்காளி என்றாகி பின் கொண்டத்துக் காளி எனப்பட்டாள்.
அர்த்தமண்டப தூண்களில் மகாலட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, பத்ரகாளி சிலைகள்.
பக்தர்களின் மன்நோய், மற்றும் சஞ்சலம் நீக்கும் சித்தர் பட்டாரி தனிச்சன்னதியில்.
கருவறையின் முன்பகுதியில் பிராம்மி, சாமுண்டி சிலைகள். கருவறை சுவரில் மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, வைஷ்ணவி, இந்திராணி ஆகியோர் காட்சி. மார்கழி தேர்த்திருவிழா.
வரைபடம்: விரிவாக்கு(enlarge)