ஊர்:பாரியூர்#
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீஅமரபணீஸ்வரர்(சு), ஸ்ரீஅமரவிடங்கப் பெருமான், 2.ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி:1.ஸ்ரீசௌந்தரநாயகி, 2.ஸ்ரீமீனாட்சி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: வெளிப்பிரஹாரத்தில் ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீதண்டபாணி, ஸ்ரீஆறுமுருகன் -வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர்- சிவகாமி, ஸ்ரீசுந்தரேஸ்வரர்-மீனாட்சி, ஸ்ரீமனோன்மணி, ஸ்ரீபிராம்மி, ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீசனீஸ்வரர்.ஸ்ரீகாலபைரவர்
5நிலைராஜகோபுரம்.
காமிக ஆகமம்
ஐந்துகால பூஜை
மரம்-மகிழ.
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி: 04285 291022
14-ம் நூற்றாண்டு கோவில். பாரிவள்ளல் தன் பகைவர்களுடன் போரிட்ட இடத்தில் எழுப்பட்ட தலம். பாரா-வழிபடுதல், புரி-கோட்டை, பாரபுரி மருவி பாரியூர். உளியால் செதுக்கப்படாத சுயம்பு லிங்கம்- விடங்கத் தலம். 1982-ம் ஆண்டு இங்கு புதிய கோவில் கட்ட நிலம் தோண்டியபோது ஐம்பொன்னாலான நடராஜர், அம்மை, அப்பன், முருகன் சிலைகள் கிடைத்தது. 1990-ல் கும்பாபிஷேகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)