ஊர்:பச்சைமலை# மரகதகிரி
மூலவர்: ஸ்ரீபாலமுருகன்-நின்றகோலம்.42'உயரம்
உற்சவர்: ஸ்ரீசண்முகர்-வள்ளி,தெய்வானை.
இறைவன்: ஸ்ரீமரகதீச்வரர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீசுப்ரமணியர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீதட்சினாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீவித்யாகணபதி, ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீசனீச்வரர், ஸ்ரீநிவாசன்,ஸ்ரீதேவி,பூதேவி. ஸ்ரீஆதிமரகதீச்வரர், ஸ்ரீஆதிமரகதவல்லி
5நி.ராஜகோபுரம்
7காலபூஜை
வெள்ளித்தேர்விழா.
தி.நே-06-13, 1630-2030
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-04285 222125 350'
உயர குன்று- 180 படிகள். மலைப்பாதையும் உண்டு. குன்றுதோறும் குமரன் இருப்பிடம். படிகள், துர்வாசர் தினமும் சிவபூஜை செய்ய மொச்சூர் தலம் சிறந்தது எனக் கண்டு பூஜை. அப்போது குமரவேல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார். அப்போது அசரீரியாய் அருகில் முருகன் இருப்பதை அறிந்து இங்கு தவம் -தரிசனம். 07பங்குனி-தேர். கந்தசஷ்டி, தைபூசம், விசாகம், மகாசிவராத்திரி, கார்த்திகை விழாக்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)