ஊர்:ஒசூர்,மலைக்கோவில்#பென்ணையாற்றின்மேற்கரை:
மூலவர்:
இறைவன்ஸ்ரீசந்திரசூடேசுவரர், ஸ்ரீசெவிடநாயனார்
இறைவி: ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜலகண்டேசுவரர்
5நிலைராஜகோபுரம்- 2பிரகாரங்கள்.
தீர்-11-பிரம்ம, பர்வத, மரகத, சாம்பவ, மச்ச, ராம, பாண்டவ, அனும, ருதர, விஷ்னு, சிவகங்கை.
மரம்-செண்பகம்.
தி.நே-0700-1200,1700-2000
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04344-652172
மலைக்கோவில். 200 படிகள். குடவரைக்கோவில். கௌடபர்வதம்-1.நந்தி வடிவம்-விருஷபாத்ரி, 2.உமை மரகதவண்ணம் பெற்றதால்- மரகதாத்ரி, 3.செண்பக மரங்கள் நிறைந்ததால்- செண்பகாத்ரி, 4.முத்கலர், உச்சாயினர் முனிவர்கள் தவம்- பத்ராத்ரி, 5. உடும்பு வடிவில் ஈசன் நிலை- கௌதேயாத்ரி. பிறவியிலே செவித்திறனின்றி இருந்த உச்சாயினர் பொன் உடும்பை பார்த்து முத்கலர் கூவியது கேட்டார். பொன் உடும்பை உமை தொட்டவுடன் மேனி பச்சைமரகத மேனியானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)