ஊர்: தில்லைவிளாகம்.கோரையாறுதென்கரையில்
மூலவர்:ஸ்ரீவீரகோதண்டராமர்-சீதை,லட்சுமணர்,
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீசந்தானகிருஷ்ணன். ஸ்ரீகிருஷ்ணர்- ருக்மணி, சத்யபாமா, ஸ்ரீசக்கரத்தாழ்வார்
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்-
2பிரகாரங்கள்.
தீர்-ராம,ஹனுமந்த,ஹேமபுஷ்கரணி.
மரம்-தில்லை.
வி-ஆனந்த
வைகானச முறை பூஜை தி.நே:0700-1200,1700-2000
எந்தக் காலத்து சிலைகள் எனத்தெரியவில்லை. 1862-ல் ஒர் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை. இராவண சம்ஹாரம் முடிந்து ராமர் திரும்பும்போது பரத்வாஜமுனிவர் ஆசிரமத்தில் தங்கினார். அந்த ஆசிரம் இருந்த இடமே தில்லைவனம்- மருவி தில்லைவிளாகம். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ராமர் உருவம். மூலவர் விக்ரகத்தில் நரம்புகள், விரல் நகங்கள் தத்ரூபமாக அமைந்துள்ளது. -கோதண்டராமர்- வாள் சிலை அழகன். ராமருடன் சுக்ரீவன்1/5. குழந்தைபாக்கியம்-வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)