ஊர்:திருமலைராயன்பட்டினம்,ஜடாயுபுரி #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஜடாயுபுரீஸ்வரீர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனத்தாட்சி,ஸ்ரீமையாடுங்கண்ணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசனிபகவான், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீதியாகராசர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர்- வள்ளி, தெய்வானை ஸ்ரீராமர், லட்சுமணர், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீஅனுமன் ,ஸ்ரீகருடன், ஸ்ரீவாஸ்து புருஷன், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமாணிக்கவாசர்.
தல மரம்-வில்வமரம் தீர்-ஜடாயுதீர்த்தம் ஆறுகாலபூஜை தி.நே-0630-1130,17-2030
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-04368 233400
இராவணன் சிவனின் சந்திரஹாச ஆயுதத்தினால் சிறகு வெட்டப்பட்ட ஜடாயு, சிவனின் ஆயுதம் ஒரு ஈனனுக்கு உதவியதே என சிவநிந்தனை செய்து பின் தன் தவரை உணர்ந்து சிவவழிபாடு செய்த தலம்.-ஜடாயுபுரீஸ்வரர்
இராமர் சிவபூஜை செய்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)