ஊர்:கடலாடி.சேயாற்றின்வடகரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகரைகண்டேசுவரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சப்தகரைகண்டம்.-2/7. வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். வன்னீசுவரரை வணங்கி வேல் குறிவைத்தார் முருகன். அண்ணாமலையார் பாதம் வணங்கி 'பர்வதமலை' பயணம். கடவுளின் பாதம்பட்ட மலையடி கடவுளடியாகி-கடலாடி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
