ஊர்:மருதாந்தநல்லூர்.தி.த-186.கருக்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசற்குணலிங்கேஸ்வரர்,ஸ்ரீகருக்குடிநாதர்,ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்
இறைவி:ஸ்ரீஅத்வைதநாயகி,ஸ்ரீகல்யாணநாயகி,ஸ்ரீசர்வலாங்காரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅநுமத்லிங்கம், ஸ்ரீநர்த்தன விநாயகர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
இராமர்,அனுமன் பிரதிஷ்டை லிங்கங்கள். அனுமன் லிங்கம் எடுத்துவர நேரம் ஆனபடியால் மணலால் ஓர் லிங்கம் செய்தார். அனுமன் லிங்கம் கொண்டுவர் அருகில் இருத்தினார்-சற்குணலிங்கேஸ்வரர். இராமேஸ்வர வரலாறு-அநுமத்லிங்கம் வழிபாடு. வணிகன் ஒருவன் அறியாமல் செய்த சிற்றின்ப செயலால் சர்மநோய் பாதிப்பு- ஈசனை வழிபட்டு குணம். பிரம்மம் வழிபட்டது. சர்மநோய் தீரும். திருமண,குழந்தை வரம் அன்னை. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கன்னி ராசிக்காரர்கள் வழிபடவேண்டியத் தலம். தட்சினாமூர்த்தி அருகில் 2 முனிவர்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)