ஊர்: சேதானிபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேசுவரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீமாரியம்மன் தனிச் சன்னதி
மரம்: வில்வம்
தீர்: இரண்டு கால பூஜை
தி.நே-0900-1200,17-2000
தேவதத்தன் நந்தவனம் உருவாக்கி அதில் கிடைக்கும் மலர்களைக் கொண்டு ஈசனை பூஜித்துவர ஒருநாள் நந்தவனத்தில் மலர்கள் இல்லாமலிருக்க இரவில் காவல் காக்க ஒரு மான் வந்து மலர்களை உண்னுவதைக் கண்ட தேவதத்தன் அம்மானைப் பிடிக்க முயற்சிசெய்ய அது ஒரு புதருக்குள் மறைய அங்கு கண்ட லிங்கத்திற்கு கோவில் கட்டி வழிபட்டான். வேதம் ஓதுவதை தவிர்த்து உல்லாசமாக இருந்த வேதியன் ஆந்தையாகப் பிறந்து ஈசன் அம்பிகைக்கு உபதேசம் செய்ததைக் கெட்டு கீழே விழுந்து உயிர் நீங்கி உபதேசம் கேட்டதால் அடுத்த பிறவியில் யாக்ஞவல்லியராகப் பிறந்து இவ்வூரில் சிவநெறி சித்தாந்தங்களை உபதேசித்து வந்தார். மாரியம்மன் இருந்த இடத்தில் கோவில் எழுபப்பட்டதால் மாரியம்மன் தனி சன்னதியாக விளங்குகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)