ஊர்:திருத்தண்கா#தி.தே-45.தூப்புல்
மூலவர்: ஸ்ரீதீபப்பிரகாசர்,விளக்கொளிப்பெருமாள் திவ்வியப்பிரகாசர்,வேதாந்ததேசிகர், நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமரகதவல்லி.
உ:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்,
2பிரஹாரங்கள்
மரம்:
தீர்-சரஸ்வதி,
வி-ஸ்ரீகர.
தி.நே.1000-1200,1700-1930
#28062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பிரம்மன் யாகத்தை குலைக்க நாமகள் சூரிய, சந்திரர் ஒளியை மறைக்க பெருமான்தடை நீக்கி-சரஸ்வதி அனுப்பிய அக்னிருப அசுரனை கையில் தீபம் போல் ஏந்தி-தீபப்பிரகாசர். தண்-குளிர்ச்சி.கா-சேலை. யாகத்தை தடுக்கமுடியாமல் தன் தவறை உணர்ந்து இங்கு தீர்த்தமாக சரஸ்வதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)