ஊர்:கந்தர்வகோட்டை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆபத்சகாயேசுவரர்
இறைவி:ஸ்ரீ அமராவதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
முகப்புவாயில்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பதி-தாமே அறிகின்றபொருள், பசு-தாமே அறியாத பொருள், பாசம்-தாமே அறிவித்தாலும் அறியாதது. இறவாததை தடுக்கும் அமிர்தம் வேண்டி மந்திரமலையை மத்தாக, சந்திரன் கடைத்தறியாக, வாசுகி கயிறாக, பெருமாள் மந்திரமலையைத் தாங்க முதலில் கொடிய நஞ்சு பரவ எல்ல உயிரனங்களையும் காப்பாற்றசுந்தரர் அந்த நஞ்சை திரட்டி கொண்டு வந்து சிவனிடம் கொடுக்க சிவன் அதை உண்டார். உலக உயிர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயேசுவரர் எனப்பெயர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)