ஊர்:பெருங்களுர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவம்சோத்தாரகஈசுவரர்,
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
4காலபூஜை.
தீர்-குளம்,
மரம்-வன்னி.
தி.நே-0700-1200,1700-2000
சோழமன்னனுக்கு புத்திரப் பேற்றை அருளிய சிவன். மக்கள்பேறு கோரிக்கை நிறைவேறும் தலம். விதைநெல் காணிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)