ஊர்: பெருமகளூர்,பெருமள்ளூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதசுவாமி(சு)
இறைவி: ஸ்ரீகுந்தளாம்பிகை,ஸ்ரீசுந்தராம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகம் வள்ளி தெய்வானை, ஸ்ரீ பைரவர்
மரம்:
தீர்: லட்சுமி தீர்த்தம்
தி.நே-0700-0900,1700-1900
1000 ஆண்டுகள் பழமை.
சிவன் தலையிலிருந்து விழும் கங்கையிலிருந்து தோன்றிய தீர்த்தக் குளம். இந்தக் குளத் தாமரையின் தண்டிலிருந்து உருவானது மூலவர் லிங்கம்.
பெருமகளூர் வந்த சோழமன்னன் 10 ஏக்கர் பரப்பில் படர்ந்துள்ள அழகிய குளத்தில் நடுவே ஒரே ஒரு தாமரை பூத்திருப்பதைப் பார்த்து அதிசயத்து தன் காவலாளியை அனுப்பி அதை பறித்துவர அனுப்புனான். அவனால் அதை பரிக்க முடியவில்லை. உடனே தன் பட்டத்து யானையை அனுப்பி அதை பறிக்க குளத்தில் இரத்தம் வருவதை அறிந்தவன் குளத்தின் நீரை இறைக்க அங்கு தாமரைத் தண்டிலான லிங்கம் இருப்பதைப் பார்த்து அதை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான். அக்குளத்தின் அப்பகுதியை சீர் அமைத்து கோவில் கட்டினான், சோமேஸ்வரர்.
அப்பர் மாகாளத்திற்கு இனையான தலம் சோமயாகம் நடத்த சிறந்தலம் என வசிஷ்டருக்கு அகத்தியர் சொன்ன தலம்.
சந்திரன் சாபம் தீர்ந்த தலம் மூன்ராம் பிறை சந்திர விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)