ஊர்:கருங்குளம்.தாமிரபரணிகரையோரம்.
மூலவர்:1. ஸ்ரீவேங்கடாசலபதி-அருவமாகநின்றகோலம், 2.ஸ்ரீநிவாசபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகுலசேகரநாயகி
உற்சவர்:: ஸ்ரீநிவாசப்பெருமாள்.ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: கருடாழ்வார்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1030,1700-2000
மகிழ-வகுள, கிரி-குன்று. மலைமேல் 200 படிகள். பூலோகத்தில் நிரந்தரமாக பெருமாளைத் தாங்கிக் கொண்டிருக்கும் வரம் கேட்ட கருடன் இங்கு குன்றாக எழுந்தருள ஸ்ரீநிவாசப் பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவில் கொண்டார். முதலில் அடிவாரத்தில் மார்த்தாண்டேஸ்வரர் சிவன் வழிபட்டு பின் விஷ்னு தரிசனம் சிறப்பு. சந்தனக் கட்டையில் அருவமாக உருக்கொண்டு திருவேங்கடப் பெருமாள்சேவை. சித்ராபௌர்ணமி முக்கிய விழா. சுபகண்டன் என்ற மன்னன் தன் நோய் நீங்க வேங்கடவன் கனவில் தோன்றி சொன்ன வண்ணம் சந்தன மரத்தில் தேர் செய்து மீதமிருந்த இரு தேர்க்கால்களில் திருமால் ஆவிர்பாவித்திருப்பது கண்டு அவற்றை மார்த்தாண்டேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ய எடுத்து வரும்போது, தாமிரபராணியில் நீராட வேண்டி சந்தனக் கால்களை இந்த வகுளகிரி குன்றில் ஸ்ரீநிவாசப்பெருமால் ஆலயம் அருகில் வைத்துவிட்டு நீராடி வந்தபோது அந்தக் காலகள் பிரதிஷ்டையாயிருந்தது. அவ்விடத்திலேயே வழிபாடு நடைபெற்றது. அங்கு கோவில் எழுப்பப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)