ஊர்: கொங்கராயகுறிச்சி,தாமிரபரணியின் வடகரை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவீரபாண்டீஸ்வரர்
இறைவி: ஸ்ரீ பொன்னுறுதி அம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாலபைரவர் சட்டநாதராக.;ஸ்ரீகணபதி.ஸ்ரீமுருகன் வள்ளிதெய்வானை,
இரண்டு பிரகாரங்கள். மரம்:
தீர்: தீர்த்தக் கிணறு.
இரண்டுகால பூஜை தி.நே-0730-1100,1700-1930
மன்னன் வீர பாண்டியன் திருபணிகள்(கி.பி.946-966)
வரை படம்: விரிவாக்கு(enlarge)