ஊர்: அப்பிபாளையம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகுண்டலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகுங்குமவல்லிஸ்ரீ
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், குகையில்-ஸ்ரீஆதிகுண்டலினி ஈஸ்வரர், ஸ்ரீகாளி
மரம்:
தீர்: வருணதடாகம்
தி.நே-0700-1100,16-1930
பிரளயத்திற்குப்பின் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறைவனிடத்தில் மீண்டும் ஐக்கியமாகும் முறையை போதிக்க வேண்டி காளிதேவி தவமிருந்த தலம். முசுகுந்த சக்ரவர்த்தி கட்டிய கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)