ஊர்:சேர்ந்தபூமங்கலம்.#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்.
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மை. ஸ்ரீஅழகிய பொன்னம்மாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்-சங்குமுக(கடல்), சண்டிகர்
தி.நே-0700-0900,1700-1830
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-அர்ச்சகர்-99404 69154
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. அகஸ்தியர் வழிபட்டது. நவகைலாயம்-9/9. சுக்கிரன் பரிகாரத் தலம். திருமணத்த்டை நீங்கி தொழில், வியாபாரம்நன்கு நடிபெற வழிபாடு.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)