ஊர்:திருக்கிளியன்னவூர்#தி.த.276 கிளியணூர்.சுகபுரி.:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகத்தீசுவரர்.(சு) ஸ்ரீகிளியன்னவூரான்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீகஜலட்சுமி,
மரம்:
தீர்-கண்வ,அக்னி, 2காலபூஜைகள்
தி.நே-0800-1200,1700-2000
#23062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கிளிமுகம் கொண்ட சுகபிரம்மரிஷி வழிபட்டது- சுகபுரி, கிளியனூர். செங்கற்றளியாக இருந்த கோவிலை முதலாம் பராந்தகச் சோழன் கருங்கற்றளியாக கட்டியுள்ளான். மேற்கு பார்த்த தோஷபரிகாரத் தலம். சுகமகரிஷியின் குன்ம நோய் நீங்கப்பெற்றது. காளவ மகரிஷி, ஆதிசேஷன் வழிபாடு- சர்ப்ப தோஷ பரிகாரத் தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)