ஊர்: வரட்டனப்பள்ளி, வரதகிரி
மூலவர்: ஸ்ரீலட்சுமிநரசிம்மர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி, லட்சுமி நரசிம்மர்
பிறசன்னதிகள்: ஸ்ரீபூவராகர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீசக்கரத்தழ்வார், ஸ்ரீவீரவெங்கட சத்யநாராயணர்-சத்யவதி, ரமாதேவி, ஸ்ரீஅஷ்டலட்சுமிகள், ஸ்ரீசயனநரசிம்மர்
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-06-10, செவ்வாய், சனி, அம்மாவாசை,பௌர்ணமி நாட்களில் 0600-1800
துர்வாசரின் சாபத்திற்கு ஆளான ஜனமேஜயர் அதிலிருந்து விடுபட யாகம் செய்தார். ஆனால் எதிர்பாராவண்ணம் யாகம் நடத்திக் கொண்டிருந்த அந்தனர் அந்த தீயில் விழுந்து மாண்டதால் அது பிரம்ஹத்தி தோஷமானது. துர்வாசர் 5 நரசிம்மர் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தால் பிரமஹத்தி நீங்கும் என்றார். பட்டத்துக் குதிரையை அலங்கரித்து அனுப்ப அது வட்டமிட்ட இடங்களில் கோவில் கட்டினார். அவர் ஐந்தாவதாக இங்கு கோவில் கட்டி உள்ளே நுழைந்தபோது பிரம்ஹத்தி உள்ளேபோக முடியாமல் வெளியே நின்றுவிட அவரது தோஷம் அகன்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: