ஊர்: கன்னம்பள்ளி, கணவாய்பட்டிகோவில்
மூலவர்:ஸ்ரீவெங்கட்ரமணர்(சு) நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமகாலட்சுமி(சு)
உ: ஸ்ரீகோவிந்தராஜர்-ஸ்ரீதேவி, பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாதம் சக்கரத்துடன்,
3நிலைராஜகோபுரம்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,17-2030
:
திரேதா யுகத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தபோது மகாலட்சுமி வேடுவ குலத்தில் பிறந்து தன் பிறப்பின் ரகசியம் அறிந்து விஷ்ணுவை வேண்டி தவமிருந்தத தலம். கலியுகத்தில் ஓர் பசு புற்றின்மீது தானாக பால்சுரக்கக் கண்ட இடையர்குலச் சிறுவன் பெரியோர்களிடம் சொல்ல வெளிபட்டு கோவில் கட்டப்பட்டது. ஆலயப்பணி ஆரம்பிக்கும்போது மகாலட்சுமியி தாயரின் சுயம்பு சிலை கிடைக்கப் பெற்றது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கை நன்கு அமையும் என்பதால் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)